Doraemon In Tamil,Season 20,Episode 17,Part 2 Download & Watch & Read Full Episode in Tamil
Language : Tamil
Duration: 08:12
Size : 27.91MB , 76.89MB
Quality : 360p,720p HD
Dub By:Doraemon Team,Cartoon DM
About This Episode
இந்த Episode,Episode 16 இன் தொடர்ச்சியாக காணப்படுகின்றது.அதனால Episode 16 பார்த்த பிறகு இதை பார்த்தால் உங்களுக்கு ரொம்பவே புரியும்.இந்த Episodeஎ இப்போ நாங்க கதையாக பார்க்கலாம்.இந்த Episode ஆறம்பிக்கும் போது ஒக்டோபஸ் என இளவரசி கூறியதற்கு Doraemon "என்னை முதல் தடவையாக நீங்க தான் ஒக்டோபஸ்னு கூப்பிட்டு இருக்கிங்க,உண்மையை சொல்ல வேண்டும்னா நா ஒரு பூனை ரோபோ." அதற்கு இளவரசி "பூனையா,ரோபோவா?" எனக் கேட்க அதற்கு டோரிமான் "உங்களுக்கு புரிய வைப்பது ரொம்ப கஷ்டம்,என் பெயரு Doreamon,உங்களுக்கு ஏதாவது பிரச்சினையாக இருந்தால் என்னை அழையுங்கள்,நான் இங்க தான் இருப்பேன்." அதற்கு இளவரசி நன்றி கூற இருவரும் கடலை வெளியில் வந்தனர்.அப்போது இளவரசி அந்த மருந்தனை குடித்தாள்.அதற்கு Doraemon "இது சுவையாக இருக்கும்போல எனக்கும் அதை குடிக்கனும் போல ஆசையாக இருக்கிறது.இதை குடித்ததுக்கு அப்பறம் எனக்கு பெரிய கால்களும் வந்துடும். அப்போது இளவரசியின் வால் மறைந்து கால் வந்தது.அப்போது அந்த வழியே இளவரசர் குதிரையில் வந்தார்.அப்போது அவர் Doraemon வியப்பாக பார்த்தார்.அதற்கு Doraemon "நா ஒன்னு பூனையில்லை" இளவரசர் "அப்படினா நீ ஒரு மான்ஸடரா? ஓடாதே நில்லு" அதற்கு Doraemon "நீங்க என்னை தப்பாக புரிந்துட்டிங்க,நான் மிருகமெல்லாம் கிடையாது.இன்னும் சொல்லப்போனால் இந்த கதைக்கு அவங்க தான் கதாநாயகி." அப்போது இளவரசி "வாங்க இளவரசே!" அதற்கு அவர் "நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்." அப்போது Doraemon "எல்லாம் நல்ல படியாக போயிட்டுருக்கு,கதையோட அடுத்த பகுதிக்கு போகலாம்." அப்போது இளவரசி "நான் இந்த பக்கமு வாரேன்,நீங்களும் வாங்க." என்று இருவரும் சந்தோசமாக இருந்தனர்.(தொடரும்)
Download This Episode 720p (76.89MB),360p (27.91MB)
Watch This Episode Online
(தொடர்ந்து) அப்போது Doraemon "இருவரும் ஒன்னாக சந்தோசமாக இருந்தாங்க(டோரிமான் கதையை விட்டு வெளியே வந்தான்) இனிமேல் எல்லாம நல்லபடியாக தான் நடக்கும்,பாக்கலாம் என்ன நடக்க போகுதோ!,அந்த கடல்கன்னி ஆசைப்பட்டது போல நடக்காம அவங்க கடலோட கடலாக நுரையாக கலந்தாங்க,என்னது எதிவுமே மாறவில்லையா? இப்போ தான் அந்த கடல்கன்னியால பேச முடியுமே! ஏன் எதுவுமே மாறவில்லை.இப்போ நான் ஏதாவது பன்னியே ஆக வேண்டும்." அப்போது Doraemon கதை உள்ளே மீண்டும் சென்றான்.அப்போது டோரிமான் "என்ன சொல்லுரீங்க,இளவரசரும் பக்கத்து இராச்சிய இளவரசியும் கல்யாணப்பன்னிக்க போறாங்களா? நா ஒரு யோசனை சொல்லவா? அவரு கடல்ல விழுந்தப்போ நீங்க தான் காப்பாத்துனீங்கனு சொல்லிடலாம்ல." அதற்கு அந்த இளவரசி "சொல்லலாம் ஆனால்" என்று தயங்க அதற்கு Doraemon "உங்களால தான் இப்போது வாய திறந்து பேசலாம்ல நீங்களே போய் அவர்கிட்ட சொலுலுங்க." அப்போது டோரிமான் இளவரியை கூட்டிட்டு ஓடினான்.அப்போது இளவரசி "என்னை எங்க கூட்டிட்டு போறாய்? என்னது இளவரசை பார்க்கவா?" அப்போது Doraemon இளவரசரிடம் "உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்துக் கொள்ரீங்க?
What You Fevered Doreamon Tamil Episode?
பதிலளிநீக்கு